Latest Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூரில் இன்று (டிச.,03) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என...

Read moreDetails

எஸ்ஐஆர் விவகாரத்தில் கேரளாவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள கேரள மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. கேரளாவில் வரும்...

Read moreDetails

பெருவில் நிலச்சரிவால் மூழ்கிய படகுகள்-12 பேர் பலி

பெருநாட்டில் ஏற்பட்ட துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 2 படகுகள் மூழ்கியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர் தென் அமெரிக்க நாடான பெருவில், அமேசான் காட்டுப் பகுதியில்...

Read moreDetails

ஹெக்டருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு – பேரிடர் தனிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு

புயல் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களில் நோய் கண்டறியப்படுபவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நலம் காக்கும்...

Read moreDetails
Page 34 of 66 1 33 34 35 66

Recommended

Most Popular