குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீர் – மக்கள் அவதி
சென்னை சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி, மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை,...
Read moreDetailsசென்னை சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி, மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை,...
Read moreDetails8 மணிநேரம் வேலை, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் ரயில் ஓட்டுனர்கள், 48 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ரயில்வேயில் பணியாற்றக்கூடிய...
Read moreDetailsடிட்வா புயலால் பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில், சுமார் 2 லட்சம் ஏக்கரில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு...
Read moreDetailsநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இரண்டாம் நாளான இன்று அவைத்தலைவர் ஓம் பிர்லா அவையை நடத்த முற்பட்டார். அப்போது INDIA கூட்டணி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் SIR குறித்து...
Read moreDetailsபுயல் மழையால் டெல்டா மாவடங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து, தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இலங்கை அருகே உருவான டிட்வா...
Read moreDetails© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.
© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.