Latest Post

திருவண்ணாமலை தீபத்திருவிழா – மலையேற பக்தர்களுக்கு தடை விதிப்பு

திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, பக்தர்கள் மலையேற தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். வரும் 3 ஆம் தேதி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலின் பின்புறம்...

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய எம்.பிக்கள் ஆலோசனை

மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, அர்ஜூன் ராம் மேக்வால், ஜே.பி.நட்டா, எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கவுரவ்...

Read moreDetails

தென்காசி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

தென்காசி மாவட்டம் சுரண்டையில், காய்கறி ஏற்றி வந்த லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்...

Read moreDetails

இலங்கைக்கு தமிழ்நாடு உதவிக்கரம் நீட்டும் – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க, தமிழ்நாடு தயாராக உள்ளது என, முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிட்வா...

Read moreDetails

கோவை அடுக்குமாடி வீடுகளில் திருட்டு – வடமாநில கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தில், வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. 14 தளங்களை கொண்ட இந்த குடியிருப்பில், மொத்தம் ஆயிரத்து 800 வீடுகள் உள்ளன....

Read moreDetails
Page 38 of 66 1 37 38 39 66

Recommended

Most Popular