Latest Post

சர்வதேச பேட்மின்டன் போட்டி – கிடாம்பி, மஞ்சுநாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் ஒற்றையர் ஆடவர் போட்டியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மஞ்சுநாத் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில்...

Read moreDetails

புயல் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – KN நேரு அறிவிப்பு

புயல் மற்றும் பருவமழையை எதிர்கொள்ள, தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நெல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த பொருநை...

Read moreDetails

டிட்வா புயல் எச்சரிக்கை – ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பாதிப்புக்குள்ளாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்....

Read moreDetails

பூண்டி நீர் வெளியேற்றம் – 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்திற்கு, மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

Read moreDetails

Today Headlines | தலைப்புச் செய்திகள் -28 November 2025 |Maanadu

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில்(எஸ்ஐஆர்), 26 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகவில்லை...

Read moreDetails
Page 40 of 66 1 39 40 41 66

Recommended

Most Popular