Latest Post

போதைப்பொருள் பறிமுதலில் வெற்றி கண்டுள்ளோம் – அமித்ஷா பெருமிதம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலை மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கட்டுப்படுத்தி வருவதுடன், அதிகளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

விங் கமாண்டர் நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம் – முதல்வர் ஸ்டாலின்

துபாய் விமான கண்காட்சியின்போது, தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர் நமன்ஷ் சியால் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலன், அவருக்கு தமிழ்நாடு அஞ்சலி செலுத்துவதாகக்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலை கூடாது – பிரதமர் மோடி உறுதி

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக, உலக நாடுகள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது என்றும், ஒற்றுமையுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி-20 நாடுகளின்...

Read moreDetails

கவிஞர் சுரதா சிலைக்கு அமைச்சர் நாசர் மாலை அணிவித்து மரியாதை

கவிஞர் சுரதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.ஒவ்வொரு ஆண்டும் உவமைக் கவிஞர் சுரதாவின்...

Read moreDetails

ஜப்பானில் அணுமின் நிலையம் மீண்டும் தொடக்கம்

சுனாமியில் சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தை, மீண்டும் இயக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது.ஜப்பானின் நிகாட்டா மாகாணம் புகுஷிமா நகரில், உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2011-ஆம்...

Read moreDetails
Page 45 of 66 1 44 45 46 66

Recommended

Most Popular