digital team

digital team

நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக, நாளை டெல்லி வருகை தருகிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தியா-ரஷியா நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்கும்...

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

சென்னை அடுத்த பம்மல் பகுதியில் உள்ள கால்வாய்களை பொது மக்களே தூர்வாரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் டிட்வா புயலின் தாக்கம் காரணமாக விட்டு...

பணம் ஒதுக்கப்படுகிறது ஆனால் பணிகள் முடியவில்லை – த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம்

பணம் ஒதுக்கப்படுகிறது ஆனால் பணிகள் முடியவில்லை – த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம்

மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து...

திமுகவில் இணைந்தார் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி

திமுகவில் இணைந்தார் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி

அதிமுக முன்னாள் எம்எல் சின்னசாமி, அதிமுகவில் இருந்து விலகி, சென்னையில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அப்போது, திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன்,...

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி இன்று ஆய்வு நடத்தினார். டிட்வா புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் வட கிழக்கு...

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூரில் இன்று (டிச.,03) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என...

கோப்புகளை நீண்ட காலம் கிடப்பில் போட்டால் கூட்டாட்சி முறை சிதையும் – உச்சநீதிமன்றம்

எஸ்ஐஆர் விவகாரத்தில் கேரளாவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள கேரள மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. கேரளாவில் வரும்...

பெருவில் நிலச்சரிவால் மூழ்கிய படகுகள்-12 பேர் பலி

பெருவில் நிலச்சரிவால் மூழ்கிய படகுகள்-12 பேர் பலி

பெருநாட்டில் ஏற்பட்ட துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 2 படகுகள் மூழ்கியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர் தென் அமெரிக்க நாடான பெருவில், அமேசான் காட்டுப் பகுதியில்...

ஹெக்டருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு – பேரிடர் தனிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு

ஹெக்டருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு – பேரிடர் தனிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு

புயல் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்....

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களில் நோய் கண்டறியப்படுபவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நலம் காக்கும்...

Page 17 of 33 1 16 17 18 33
  • Trending
  • Comments
  • Latest

Recent News