digital team

digital team

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம்

டிசம்பர் 1 முதல் 17-ந்தேதி வரை, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்கிறது. இந்த கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, சென்னையில் திமுக...

திராவிட கொள்கைகளை கட்டிக்காப்பவர் தலைவர் ஸ்டாலின் – ஆ ராசா பேச்சு

திராவிட கொள்கைகளை கட்டிக்காப்பவர் தலைவர் ஸ்டாலின் – ஆ ராசா பேச்சு

பெரியார், அண்ணா, கருணாநிதியால் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கக் கொள்கைகளை, தமிழ்நாட்டில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று, திமுக எம்.பி. ராசா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்,...

மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் – பிரேமலதா உறுதி

மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் – பிரேமலதா உறுதி

வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் விரும்பும் வெற்றிக்கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். "இல்லம் தேடி, உள்ளம் நாடி" என்ற பெயரில்...

பிஜேபி-க்கு எங்கும் ஸ்லீப்பர் செல் இல்லை – நயினார் நாகேந்திரன் விளக்கம்

பிஜேபி-க்கு எங்கும் ஸ்லீப்பர் செல் இல்லை – நயினார் நாகேந்திரன் விளக்கம்

செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து, த.வெ.க-வில் இணைந்திருப்பது பற்றி கருத்து கூற முடியாது என்றும், பிஜேபி-க்கு எந்த ஸ்லீப்பர் செல்லும் கிடையாது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி...

அன்புமணியை அங்கீகரிப்பதா? தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து போராட்டம் – GK மணி

அன்புமணியை அங்கீகரிப்பதா? தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து போராட்டம் – GK மணி

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்து, தேர்தல் ஆணையம் மோசடியாக அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும், இதைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க...

சர்வதேச பேட்மின்டன் போட்டி – கிடாம்பி, மஞ்சுநாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சர்வதேச பேட்மின்டன் போட்டி – கிடாம்பி, மஞ்சுநாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் ஒற்றையர் ஆடவர் போட்டியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மஞ்சுநாத் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில்...

புயல் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – KN நேரு அறிவிப்பு

புயல் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – KN நேரு அறிவிப்பு

புயல் மற்றும் பருவமழையை எதிர்கொள்ள, தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நெல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த பொருநை...

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கடல் சீற்றம்

டிட்வா புயல் எச்சரிக்கை – ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பாதிப்புக்குள்ளாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்....

பூண்டி நீர் வெளியேற்றம் – 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி நீர் வெளியேற்றம் – 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்திற்கு, மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -28 November 2025 |Maanadu

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில்(எஸ்ஐஆர்), 26 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகவில்லை...

Page 20 of 33 1 19 20 21 33
  • Trending
  • Comments
  • Latest

Recent News