ஏராளமானோர் சபரிமலைக்கு சென்றிருப்பதால் SIR பணிகளை நீட்டிக்க வேண்டும் – தமிழக அரசு வாதம்

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்றும் தொடர்ந்தது. எஸ்ஐஆர் நடைமுறைப்படி,...

Read moreDetails

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பணியில் இருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டதால் கிண்டியில் உள்ள கலைஞர்...

Read moreDetails

சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியாகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தியாகம்,தன்னலமற்ற...

Read moreDetails

என்.டி.ஏ. கூட்டணி வலிமையோடு உள்ளது – அடித்துச்சொல்லும் அண்ணாமலை

வலிமையான கூட்டணியோடு 2026 தேர்தலை சந்திப்போம் என பிஜேபி முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும்,...

Read moreDetails

அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வேன் – அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை

பிஜேபி அரசின் தூண்டுதலின் பேரில், அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ, அதிமுக-பிஜேபி கூட்டணியினரின் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு துறையிலும் திராவிட...

Read moreDetails

செத்தும் கொடுத்த தந்தை – குழந்தைகளின் நிலை கண்டு மனமுறுகிய முதல்வர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின், குடியிருப்பதற்கு வீடு உள்ளிட்ட வாழ்வாதாரத்திற்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்....

Read moreDetails

தொடரும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு – 100 விமானங்கள் ரத்து

சென்னையில் இன்றும் 100 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். விமானிகளின் பணி நேர வரம்பு,விமானிகலி பற்றாக்குறை காரணமாக, கடந்த 6...

Read moreDetails

மீதம் இருக்கும் காலத்திற்காவது சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடுங்கள் – EPS வேண்டுகோள்

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் தாக்கப்பட்ட பிளஸ்...

Read moreDetails

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா? அல்லது அரசியலா? என்பதை,மக்கள் முடிவு செய்வார்கள் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறது. எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,...

Read moreDetails

உயரும் விஜயின் கோட்டை – TVKவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

மதிமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத், வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு...

Read moreDetails
Page 6 of 11 1 5 6 7 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News