பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி இன்று ஆய்வு நடத்தினார். டிட்வா புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் வட கிழக்கு...

Read moreDetails

ஹெக்டருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு – பேரிடர் தனிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு

புயல் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களில் நோய் கண்டறியப்படுபவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நலம் காக்கும்...

Read moreDetails

குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீர் – மக்கள் அவதி

சென்னை சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி, மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை,...

Read moreDetails

டெல்டா மாவடங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

புயல் மழையால் டெல்டா மாவடங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து, தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இலங்கை அருகே உருவான டிட்வா...

Read moreDetails

வொண்டர்லா பொழுதுபோக்குப் பூங்கா திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னையை அடுத்த திருப்போரூரில் 611 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள வொண்டர்லா பொழுதுபோக்குப் பூங்காவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி வாயிலாக திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்...

Read moreDetails

சாப்பாடு கூட கிடைக்கவில்லை – இலங்கையிலிருந்து திரும்பிய தமிழர்கள் வேதனை

மின்சாரம், உணவு, இணைய வசதிகள் எதுவும் இன்றி பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக இலங்கையில் டிட்வா புயலில் சிக்கி சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். டிட்வா புயல்...

Read moreDetails

டிட்வாவை ஒரு கை பார்ப்போம் – ஆபத்தை உணராமல் கடற்கரையில் மக்கள் கூட்டம்

டிட்வா புயலை முன்னிட்டு மக்கள் கடற்கரைகள் அருகில் செல்லவேண்டாம் என்ற காவல்துறை எச்சரிக்கையையும் மீறி பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் ஏராளமானோர் குவிந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக...

Read moreDetails

டிட்வா புயல் நிலவரம் – மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் KKSSR

டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாக, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். டிட்வா புயல் எதிரொலியாக, டெல்டா...

Read moreDetails

இலங்கைக்கு தமிழ்நாடு உதவிக்கரம் நீட்டும் – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க, தமிழ்நாடு தயாராக உள்ளது என, முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிட்வா...

Read moreDetails
Page 8 of 11 1 7 8 9 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News