வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு

விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்று வங்கதேச அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். வங்கதேசத்தின் மைமன்சிங் என்ற இடத்தில் அண்மையில்...

Read moreDetails

இந்தியா – நியூசிலாந்து தடையில்லா வர்த்தகம் – மோடியுடன் பேசிய நியூஸிலாந்து பிரதமர்

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடியுடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார். இதுதொடர்பாக, நியூசிலாந்து...

Read moreDetails

நண்பர் டிரம்ப்பை திருப்தி படுத்த மோடி செய்த வேலைகள் – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும், 'சாந்தி' மசோதா இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி, அணுசக்தி விபத்து ஏற்பட்டால் அணு உலை இயக்குபவரின்...

Read moreDetails

விண்ணில் பறக்க தயார் நிலையில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, வரும் 24-ம் தேதி எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல்...

Read moreDetails

வளர்ச்சி என்பதே காங்கிரஸின் கொள்கைகளில் கிடையாது – மோடி குற்றச்சாட்டு

அசாம் தலைநகர் குவஹாத்தியில், 4 ஆயிரம் கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டுள்ள, லோக்பிரிய கோபிநாத் பர்டோலி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். அந்த...

Read moreDetails

கோடிக்கணக்கான ஏழைகளின் வயிற்றில் அடிக்கப்பார்க்கும் மோடி – சோனியா குற்றச்சாட்டு

கிராமப்புற ஏழைகளின் நலன்களை புறக்கணித்து, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பலவீனப்படுத்த மத்திய மோடி அரசு முயற்சித்து வருவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி...

Read moreDetails

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக...

Read moreDetails

இந்து மதத்தை சேர்ந்தவர் அடித்து கொலை – பற்றி எறியும் வங்கதேசம்!

வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்தவரை, ஒரு கும்பல் அடித்துக் கொன்றதுடன், சாலையில் வைத்து அவரது உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர்...

Read moreDetails

கையில் கடிதத்துடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற எம் பிக்கள்

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான மசோதா மீது ஒப்புதல் வழங்கும்படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை திமுக...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News