கவுகாத்தி 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வி

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி,...

Read moreDetails

எஸ்.ஐ.ஆர் பற்றிய திமுகவின் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் – உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர். பணியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில்...

Read moreDetails

டி20 வேர்ல்டு கப் – தொடங்கும் தேதி அறிவிப்பு

10வது இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. மொத்தம் 20 அணிகள் இதற்கு தகுதிபெற்றுள்ளன. இத்தாலி அணி முதன்முறையாக டி20...

Read moreDetails

மக்களை குழப்பவே SIR பணிகள் – ராகுல் காந்தி கண்டனம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர்...

Read moreDetails

பீகார் பாச்சா தமிழ்நாட்டில் பலிக்காது – காங்கிரஸ் பொறுப்பாளர் சோடங்கர் உறுதி

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றது போன்று, தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக-வுடன் தொகுதிப்பங்கீடு...

Read moreDetails

போதைப்பொருள் பறிமுதலில் வெற்றி கண்டுள்ளோம் – அமித்ஷா பெருமிதம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலை மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கட்டுப்படுத்தி வருவதுடன், அதிகளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலை கூடாது – பிரதமர் மோடி உறுதி

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக, உலக நாடுகள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது என்றும், ஒற்றுமையுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி-20 நாடுகளின்...

Read moreDetails

கொல்கத்தாவில் நில அதிர்வால், கட்டிங்கள் குலுங்கின – மக்கள் பீதியால் தெருவில் தஞ்சம்

வங்க தேசத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து, கொல்கத்தாவில் இன்று நில அதிர்வு ஏற்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர்.வங்காள தேச தலைநகர் டாக்கா அருகே இன்று காலை...

Read moreDetails

கோப்புகளை நீண்ட காலம் கிடப்பில் போட்டால் கூட்டாட்சி முறை சிதையும் – உச்சநீதிமன்றம்

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்...

Read moreDetails

பீகார்.. தே.ஜ.கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம்

பீகாரில் புதிய அரசு நாளை பதவியேற்கும் நிலையில், பாட்னாவில் இன்று ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், நிதிஸ்குமார் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News