பூட்டான் மன்னருடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை -மோடி

இந்தியாவும், பூடானும் வலுவான நல்லுறவுகளைக் கொண்டிருப்பதாகவும், பூட்டான் மன்னருடன் தாம் நடத்திய பேச்சுகள் ஆக்கப்பூர்வமான வகையில் அமைந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக பூட்டான்...

Read moreDetails

பீகாரில் பிஜேபி கூட்டணி ஆட்சி ? கருத்துக் கணிப்புகள்

பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அனைத்து கருத்து கணிப்புகளுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும்...

Read moreDetails

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வேதனை

தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி மோசுமி பத்தாச்சார்யா குறித்து, ஒரு வழக்கின் மனுதாரரும், இரண்டு வழக்கறிஞர்களும் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...

Read moreDetails

மருத்துவ கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலி*யல் தொல்லை

புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் பிம்ஸ் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மருத்துவமனையில் பயிற்சிக்காக செல்லும்போது, அங்கு...

Read moreDetails

இந்திய- ஆஸ்திரேலியா.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது....

Read moreDetails

இந்திய மக்களுக்கு நன்றி – வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

தனக்கு பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர்...

Read moreDetails

அவர் பதவி பறிக்க வேண்டும் – வைத்திலிங்கம் எம்.பி

அரசு மருத்துவமனைக்கு மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்ததில் ஏற்பட்ட ஊழல் முறைகேடு வழக்கில் அப்போதைய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுக்கு தொடர்பு இருப்பதால் அவரது பதவியைப் பறித்து விசாரணைக்கு...

Read moreDetails

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் தக்கவைப்பு

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் தக்கவைப்பு குறித்த அறிவிப்பை அந்தந்த அணி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.4ஆவது மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம்...

Read moreDetails

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில், 121 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 121 தொகுதிகளில் பல கட்சிகளை சேர்ந்த 1,314 வேட்பாளர்கள் களத்தில்...

Read moreDetails
Page 6 of 6 1 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News