EPS-க்கு இந்த பீலா தேவையா?- அமைச்சர் ரகுபதி கேள்வி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கினால் போதுமா? பெயர் வைத்தால் குழந்தை தானாக வளர்ந்துவிடுமா? அந்தக் குழந்தைக்குச் சத்தான உணவைத் தர வேண்டாமா? மாவட்டத்தை உருவாக்கினால், அதனை நிர்வகிக்கக் கட்டடம்...

Read moreDetails

பி.ஜே.பி. நிர்வாகி கொலை முயற்சி வழக்கு – சிறுவன் உட்பட 5பேர் கைது

தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. நிர்வாகி ஓம் சக்தி செல்வமணி. தமிழக பிஜேபி இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் அமர்நாத்தின் ஓட்டுநரும் குன்றத்தூர் பகுதி...

Read moreDetails

நேருக்கு நேர் விவாதிக்க வரியா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட பழனிசாமி

தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதையும் மேடை போட்டு வாசிக்கத் தயாரா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நேற்று...

Read moreDetails

ஏழைகளின் அடிமடியில் கைவைத்திருக்கிறார் பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு

நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தை மாற்றியமைத்திருப்பது, மாநிலங்கள் மீதும், நாட்டின் வளர்ச்சி மீதும், ஏழை தொழிலாளர்கள் மீதும் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று, மக்களவை எதிர்கட்சித் தலைவர்...

Read moreDetails

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இன்றும் நாளயும், சிறப்பு முகாம்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை, 6 புள்ளி 41 கோடியில் இருந்து, 5...

Read moreDetails

தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டம் – களேபரமாகும் சென்னை

சென்னை தலைமைச்செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற தூய்மை பணியாளர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சென்னை மாநக​ராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்​மைப் பணிகள்...

Read moreDetails

எங்களுடன் வருவது குறித்து ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார் – செங்கோட்டையன் தகவல்

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்றும், பொங்கலுக்கு பிறகு தமிழக அரசியலில் திருப்புமுனையை காணலாம் என்றும், தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு...

Read moreDetails

விவசாயிகளுக்கு இழப்பீடு விடுவிப்பு – அமைச்சர் பன்னீர்செலவம் அறிவிப்பு

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 289 கோடியே 63 லட்சம் ரூபாய், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக, வேளாண் துறை...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமி நல்ல தலைவரா? கேள்விக்கு சூப்பர் பதில் தந்த சசிகலா!

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், தனது ஆதரவாளர்களுடன் வந்து சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்...

Read moreDetails

அதிமுக கூட்டணியில் பிஜேபிக்கு 23 தொகுதியா? தமிழிசை கொடுத்த ஷாக்கிங் அப்டேட்!

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்த தகவல் எதுவும் அதிகாரப்பூர்மானது இல்லை என்றும், எம்.ஜி.ஆரின் ஆசி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளதாகவும் பிஜேபி மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்...

Read moreDetails
Page 1 of 11 1 2 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News