திமுக கூட்டணியில் தொடர்வது ஏன்? – திருமாவின் புது விளக்கம்

மதுரையில் நடைபெற்ற, எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் எழுதிய "கருப்பு ரட்சகன்" நாவல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தேர்தல் களத்தில் நான் எடுக்கிற முடிவுகள்...

Read moreDetails

வளர்ச்சி என்பதே காங்கிரஸின் கொள்கைகளில் கிடையாது – மோடி குற்றச்சாட்டு

அசாம் தலைநகர் குவஹாத்தியில், 4 ஆயிரம் கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டுள்ள, லோக்பிரிய கோபிநாத் பர்டோலி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். அந்த...

Read moreDetails

கோடிக்கணக்கான ஏழைகளின் வயிற்றில் அடிக்கப்பார்க்கும் மோடி – சோனியா குற்றச்சாட்டு

கிராமப்புற ஏழைகளின் நலன்களை புறக்கணித்து, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பலவீனப்படுத்த மத்திய மோடி அரசு முயற்சித்து வருவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி...

Read moreDetails

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் திடீர் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்...

Read moreDetails

திமுக கூட்டணி சார்பில் போராட்டம் அறிவிப்பு – ஏன் எதற்கு?

"கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு" என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என, சட்டத்தை திருத்தியும் - நூறு நாள் வேலையையே இனி...

Read moreDetails

தற்கொலை செய்துகொண்ட முருக பக்தர் குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுங்கள் – நைனார்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ண சந்திரன் உடலுக்கு, பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நேரில் அஞ்சலி செலுத்தி,...

Read moreDetails

இலங்கைத் தமிழர் கட்சியினர் முதல்வரை சந்தித்தது ஏன்?

இலங்கை அரசு ஏற்படுத்த உள்ள புதிய அரசமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறையை இணைக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் அந்நாட்டின் தமிழ்...

Read moreDetails

ஜி.கே.மணிய கட்சியை விட்டு நீக்கினால் என்ன? – ஆப்பு வைத்த அன்புமணி

கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதால், பாமக-விலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கக்கோரி, ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி...

Read moreDetails

கையில் கடிதத்துடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற எம் பிக்கள்

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான மசோதா மீது ஒப்புதல் வழங்கும்படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை திமுக...

Read moreDetails

திடீரென கைது செய்யப்பட்ட அண்ணாமலை – தொண்டர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு

திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை சின்னகாளிப் பாளையம் பகுதியில் கொட்டுவதை கண்டித்து, தடையைமீறி போராட்டம் நடத்தியதாக பிஜேபி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். சின்ன காளிபாளையம்...

Read moreDetails
Page 3 of 11 1 2 3 4 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News