புயல் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – KN நேரு அறிவிப்பு

புயல் மற்றும் பருவமழையை எதிர்கொள்ள, தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நெல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த பொருநை...

Read moreDetails

டிட்வா புயல் எச்சரிக்கை – ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பாதிப்புக்குள்ளாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்....

Read moreDetails

தேர்தலுக்கு முன் அதிமுகவில் முதல் விக்கெட் – த.வெ.க-வில் இணைந்தார் செங்கோட்டையன்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை அவருடைய பனையூர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று சந்தித்து, அக்கட்சியின் இணைந்தார். செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் விஜய் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்துள்ளனர்....

Read moreDetails

அரசியல் அமைப்புச் சட்டம் தான் நாட்டை ஆள வேண்டும் – செல்வப்பெருந்தகை

அரசியல் அமைப்பு சட்டத்தை ஆளுகிறவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு...

Read moreDetails

அரசியல் அமைப்புச் சட்டம் தான் நாட்டை ஆள வேண்டும் – செல்வப்பெருந்தகை

அரசியல் அமைப்பு சட்டத்தை ஆளுகிறவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு...

Read moreDetails

எஸ்.ஐ.ஆர் பற்றிய திமுகவின் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் – உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர். பணியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில்...

Read moreDetails

ஆளுநர் ரவியின் திமிரை அடக்குவோம் – கோபத்தில் கொந்தளித்த ஸ்டாலின்

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை, தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் திமிரை அடக்குவோம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரோட்டில்...

Read moreDetails

முதல்வர் முன்னிலையில் ரூ.43,844 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 43 ஆயிரத்து 844 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...

Read moreDetails

அ.தி.மு.க.வினருக்கு டோஸ் விட்ட இ.பி.எஸ் – அனல்பறந்த வீடியோ கான்பிரெஸ்!

எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது அதிமுக வாக்குகள் நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள...

Read moreDetails

தமிழக கவர்னர் உண்மையே பேச மாட்டார்! – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தமிழகத்தில் பீகாரிகள் உள்ளிட்ட பிற மாநில மக்கள் அச்சுறுத்தப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது உண்மையல்ல என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

Read moreDetails
Page 9 of 11 1 8 9 10 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News