Tamil Nadu

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்குங்கள் – மார்க்சிஸ்ட் ஷண்முகம் போர்க்கொடி

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாநில சுயாட்சி உரிமைக்கு...

Read moreDetails

தே.ஜ. கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை – டிடிவி தினகரன் திட்டவட்டம்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என, அம முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மறைந்த முதலமைச்சர்...

Read moreDetails

திமுக தான் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பரங்குன்ற தீபத் தூண் விவகாரத்தில் தி.மு.க. அரசு மதக்கலவரத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழக பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள...

Read moreDetails

பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானையும் இருக்குமா? – அமைச்சர் பெரியகருப்பன் பதில்

பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் தேசிய வேளாண்மை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நபார்டு...

Read moreDetails

தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைவு – பல்துறையினர் திரண்டு வந்து அஞ்சலி

சென்னையில் காலமான திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்....

Read moreDetails

திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்புகள் போராட்டம் – 144 தடை உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இரண்டு காவலர்களின்...

Read moreDetails

திருவண்ணாமலையில் மகா தீபம் – விண்ணைப்பிளந்த அரோகரா கோஷம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள்...

Read moreDetails

விவசாயிகளுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் நிவாரணம் – அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்குப் பருவமழை காரணமாக நீரில்...

Read moreDetails

தொடர் கனமழை, வியாழன் அன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை , திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த டிட்வா புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக...

Read moreDetails

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

சென்னை அடுத்த பம்மல் பகுதியில் உள்ள கால்வாய்களை பொது மக்களே தூர்வாரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் டிட்வா புயலின் தாக்கம் காரணமாக விட்டு...

Read moreDetails
Page 11 of 22 1 10 11 12 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News