Tamil Nadu

பணம் ஒதுக்கப்படுகிறது ஆனால் பணிகள் முடியவில்லை – த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம்

மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து...

Read moreDetails

திமுகவில் இணைந்தார் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி

அதிமுக முன்னாள் எம்எல் சின்னசாமி, அதிமுகவில் இருந்து விலகி, சென்னையில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அப்போது, திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன்,...

Read moreDetails

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி இன்று ஆய்வு நடத்தினார். டிட்வா புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் வட கிழக்கு...

Read moreDetails

ஹெக்டருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு – பேரிடர் தனிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு

புயல் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களில் நோய் கண்டறியப்படுபவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நலம் காக்கும்...

Read moreDetails

குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீர் – மக்கள் அவதி

சென்னை சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி, மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை,...

Read moreDetails

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டம்

8 மணிநேரம் வேலை, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் ரயில் ஓட்டுனர்கள், 48 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ரயில்வேயில் பணியாற்றக்கூடிய...

Read moreDetails

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு – நிவாரணம் கேட்கும் விவசாயிகள்

டிட்வா புயலால் பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில், சுமார் 2 லட்சம் ஏக்கரில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு...

Read moreDetails

டெல்டா மாவடங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

புயல் மழையால் டெல்டா மாவடங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து, தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இலங்கை அருகே உருவான டிட்வா...

Read moreDetails

வொண்டர்லா பொழுதுபோக்குப் பூங்கா திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னையை அடுத்த திருப்போரூரில் 611 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள வொண்டர்லா பொழுதுபோக்குப் பூங்காவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி வாயிலாக திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்...

Read moreDetails
Page 12 of 22 1 11 12 13 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News