Tamil Nadu

சிறந்த அடிமை யார் என்பதில் தான் போட்டியே – உதயநிதி விமர்சனம்

அதிமுகவில் அமித்ஷாவிற்கு சிறந்த அடிமை யார் என்பதில் போட்டி நிலவி வருவதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். புதிய திராவிட கழகத்தின் ஆறாவது மாநில மாநாடு,...

Read moreDetails

சாப்பாடு கூட கிடைக்கவில்லை – இலங்கையிலிருந்து திரும்பிய தமிழர்கள் வேதனை

மின்சாரம், உணவு, இணைய வசதிகள் எதுவும் இன்றி பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக இலங்கையில் டிட்வா புயலில் சிக்கி சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். டிட்வா புயல்...

Read moreDetails

இன்று முதல் கணக்கெடுப்பு – பாதிப்பு இருந்தால், நிவாரணம் வழங்கப்படும்

தமிழகத்தில் டிட்வா புயல் எதிரொலியால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து அதிகாரிகள் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர். டிட்வா புயல் எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில், பரவலாக...

Read moreDetails

செங்கோட்டையன் ஒரு துரோகி – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

செங்கோட்டையன் கட்சிக்கு உள்ளே இருந்துகொண்டு, துரோகம் செய்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக, எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும்,...

Read moreDetails

சிவகங்கை பேருந்து விபத்தில் 11 பேர் பலி – இறந்தவர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதல்வர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில், 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,...

Read moreDetails

டிட்வாவை ஒரு கை பார்ப்போம் – ஆபத்தை உணராமல் கடற்கரையில் மக்கள் கூட்டம்

டிட்வா புயலை முன்னிட்டு மக்கள் கடற்கரைகள் அருகில் செல்லவேண்டாம் என்ற காவல்துறை எச்சரிக்கையையும் மீறி பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் ஏராளமானோர் குவிந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக...

Read moreDetails

டிட்வா புயல் நிலவரம் – மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் KKSSR

டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாக, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். டிட்வா புயல் எதிரொலியாக, டெல்டா...

Read moreDetails

திருவண்ணாமலை தீபத்திருவிழா – மலையேற பக்தர்களுக்கு தடை விதிப்பு

திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, பக்தர்கள் மலையேற தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். வரும் 3 ஆம் தேதி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலின் பின்புறம்...

Read moreDetails

தென்காசி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

தென்காசி மாவட்டம் சுரண்டையில், காய்கறி ஏற்றி வந்த லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்...

Read moreDetails

இலங்கைக்கு தமிழ்நாடு உதவிக்கரம் நீட்டும் – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க, தமிழ்நாடு தயாராக உள்ளது என, முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிட்வா...

Read moreDetails
Page 13 of 22 1 12 13 14 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News