Tamil Nadu

கோவை அடுக்குமாடி வீடுகளில் திருட்டு – வடமாநில கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தில், வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. 14 தளங்களை கொண்ட இந்த குடியிருப்பில், மொத்தம் ஆயிரத்து 800 வீடுகள் உள்ளன....

Read moreDetails

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம்

டிசம்பர் 1 முதல் 17-ந்தேதி வரை, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்கிறது. இந்த கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, சென்னையில் திமுக...

Read moreDetails

திராவிட கொள்கைகளை கட்டிக்காப்பவர் தலைவர் ஸ்டாலின் – ஆ ராசா பேச்சு

பெரியார், அண்ணா, கருணாநிதியால் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கக் கொள்கைகளை, தமிழ்நாட்டில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று, திமுக எம்.பி. ராசா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்,...

Read moreDetails

மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் – பிரேமலதா உறுதி

வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் விரும்பும் வெற்றிக்கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். "இல்லம் தேடி, உள்ளம் நாடி" என்ற பெயரில்...

Read moreDetails

பிஜேபி-க்கு எங்கும் ஸ்லீப்பர் செல் இல்லை – நயினார் நாகேந்திரன் விளக்கம்

செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து, த.வெ.க-வில் இணைந்திருப்பது பற்றி கருத்து கூற முடியாது என்றும், பிஜேபி-க்கு எந்த ஸ்லீப்பர் செல்லும் கிடையாது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி...

Read moreDetails

அன்புமணியை அங்கீகரிப்பதா? தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து போராட்டம் – GK மணி

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்து, தேர்தல் ஆணையம் மோசடியாக அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும், இதைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க...

Read moreDetails

புயல் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – KN நேரு அறிவிப்பு

புயல் மற்றும் பருவமழையை எதிர்கொள்ள, தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நெல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த பொருநை...

Read moreDetails

டிட்வா புயல் எச்சரிக்கை – ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பாதிப்புக்குள்ளாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்....

Read moreDetails

பூண்டி நீர் வெளியேற்றம் – 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்திற்கு, மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

Read moreDetails

தேர்தலுக்கு முன் அதிமுகவில் முதல் விக்கெட் – த.வெ.க-வில் இணைந்தார் செங்கோட்டையன்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை அவருடைய பனையூர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று சந்தித்து, அக்கட்சியின் இணைந்தார். செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் விஜய் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்துள்ளனர்....

Read moreDetails
Page 14 of 22 1 13 14 15 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News