Tamil Nadu

அரசியல் அமைப்புச் சட்டம் தான் நாட்டை ஆள வேண்டும் – செல்வப்பெருந்தகை

அரசியல் அமைப்பு சட்டத்தை ஆளுகிறவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு...

Read moreDetails

அரசியல் அமைப்புச் சட்டம் தான் நாட்டை ஆள வேண்டும் – செல்வப்பெருந்தகை

அரசியல் அமைப்பு சட்டத்தை ஆளுகிறவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு...

Read moreDetails

கனமழை எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மலேசியாவின் மலாக்கா நீரினை பகுதியில் உருவான சென்யார் புயல்,...

Read moreDetails

தென்காசி மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு அரசுப் பணி அளித்து தாயுமானவர் ஸ்டாலின்

தென்காசி அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் மாற்றுத் திறனாளி மகளுக்கு, அரசுப் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்டம் துரைசாமிபுரத்தில், 2...

Read moreDetails

ஆளுநர் ரவியின் திமிரை அடக்குவோம் – கோபத்தில் கொந்தளித்த ஸ்டாலின்

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை, தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் திமிரை அடக்குவோம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரோட்டில்...

Read moreDetails

Today Headlines | தலைப்புச் செய்திகள் -26 November 2025 |Maanadu

புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு நவம்பர் 29ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு...

Read moreDetails

முதல்வர் முன்னிலையில் ரூ.43,844 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 43 ஆயிரத்து 844 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...

Read moreDetails

அ.தி.மு.க.வினருக்கு டோஸ் விட்ட இ.பி.எஸ் – அனல்பறந்த வீடியோ கான்பிரெஸ்!

எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது அதிமுக வாக்குகள் நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள...

Read moreDetails

தமிழக கவர்னர் உண்மையே பேச மாட்டார்! – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தமிழகத்தில் பீகாரிகள் உள்ளிட்ட பிற மாநில மக்கள் அச்சுறுத்தப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது உண்மையல்ல என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

Read moreDetails

நவீன செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் ஸ்டாலின்

கோவையில் 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை காந்திபுரம் மத்திய...

Read moreDetails
Page 15 of 22 1 14 15 16 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News