Tamil Nadu

போலியானவர்களை நாடி ஏமாறாதீர்கள் – ஹஜ் குழு அறிவிப்பு

ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் பதிவு செய்து முடித்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில்...

Read moreDetails

எங்களுடன் வருவது குறித்து ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார் – செங்கோட்டையன் தகவல்

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்றும், பொங்கலுக்கு பிறகு தமிழக அரசியலில் திருப்புமுனையை காணலாம் என்றும், தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு...

Read moreDetails

விவசாயிகளுக்கு இழப்பீடு விடுவிப்பு – அமைச்சர் பன்னீர்செலவம் அறிவிப்பு

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 289 கோடியே 63 லட்சம் ரூபாய், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக, வேளாண் துறை...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமி நல்ல தலைவரா? கேள்விக்கு சூப்பர் பதில் தந்த சசிகலா!

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், தனது ஆதரவாளர்களுடன் வந்து சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்...

Read moreDetails

அதிமுக கூட்டணியில் பிஜேபிக்கு 23 தொகுதியா? தமிழிசை கொடுத்த ஷாக்கிங் அப்டேட்!

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்த தகவல் எதுவும் அதிகாரப்பூர்மானது இல்லை என்றும், எம்.ஜி.ஆரின் ஆசி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளதாகவும் பிஜேபி மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்...

Read moreDetails

அதிமுகவை என்றும் காப்போம் உறுதிமொழியோடு எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளை ஒட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்....

Read moreDetails

தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு – மரியாதை செலுத்திய தலைவர்கள்

தந்தை பெரியாரின் 52-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாவின் உருவச்சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த, உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...

Read moreDetails

தீபத்தூணில் விளக்கேற்றக் கோரி திருப்பரங்குன்ற மக்கள் நூதன போராட்டம்

திருப்பரங்குன்றம் மலைமீது தீபத்தூணில் விளக்கேற்ற வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மலை தீபம் ஏற்றிய மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூரில்...

Read moreDetails

உயர்ந்த த வெ க தொண்டர் படை – மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்தினார் விஜய்

நிர்வாக வசதிகளுக்காக, த.வெ.க-வின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 120-ல் இருந்து 128 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்...

Read moreDetails

விஜய் சிந்தித்து எங்களுடன் சேர வேண்டும் – அழைப்பு விடுத்த தமிழிசை

நடிகர் விஜய் தனியாக தேர்தலில் போட்டியிட்டால் திமுகவை தோற்கடிக்க முடியுமா என்பதை அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என பிஜேபி மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 2 of 22 1 2 3 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News