Tamil Nadu

தே.மு.தி.க. மாவட்டச்செயலாளர் கூட்டம்

தே.மு.தி.க.-வின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், தேர்தலில் கூட்டணி குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது....

Read moreDetails

கராத்தே வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், 36 பதக்கங்கள் வென்ற தமிழக மாணவர்களுக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவாவில் தேசிய அளவிலான காரத்தே சாம்பியன்...

Read moreDetails

போட்ஸ்வானாவில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு

அங்கோலா பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று போட்ஸ்வானா சென்றடைந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு, தலைநகர் கேபரோனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது கேபரோன் விமான நிலையத்தில் போட்ஸ்வானா...

Read moreDetails

வெளிமாநில மதுபானம் பறிமுதல் – 3 பேர் கைது

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட 500 மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர். பேரணாம்பட்டை அடுத்த அரவட்லா...

Read moreDetails

Today Headlines | தலைப்புச் செய்திகள் -12 November 2025 |Maanadu

ஜி 7 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடா செல்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக டில்லி லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் நவ.12...

Read moreDetails

டிஜிபி அலுவலகம் அருகே பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சென்னை டிஜிபி அலுவலகம் அருகே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட முனியசாமி புரத்தை சேர்ந்த அகஸ்டினால் என்பவர், 2...

Read moreDetails

பேராசிரியர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்...

Read moreDetails

ஆபரண தங்கம் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் 93 ஆயிரத்து 600 ரூபாயாக இருக்கிறது. அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின்...

Read moreDetails

கூட்டணியில் மீண்டும் இணையும் எண்ணம் இல்லை – டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணையும் எண்ணம் இல்லை என்று, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டமன்றத் தேர்தலில்...

Read moreDetails

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வேதனை

தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி மோசுமி பத்தாச்சார்யா குறித்து, ஒரு வழக்கின் மனுதாரரும், இரண்டு வழக்கறிஞர்களும் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...

Read moreDetails
Page 20 of 22 1 19 20 21 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News