Tamil Nadu

மூத்த குடிமக்களுக்கு சிறப்பு செய்யும் திட்டம்

70 வயதான மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி சென்னையில் இன்று தொடங்கிவைத்தார். இந்து...

Read moreDetails

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா..?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை, மாலை என இருவேளையும் அதிகரித்து, சவரன் மீண்டும் 92 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலையில்,...

Read moreDetails

ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது – ஆம்னி பேருந்து சங்கங்கள்

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமார் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத்துறை சிறைப்பிடித்து 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால்...

Read moreDetails

புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை..!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழா சோமரசம்பேட்டை அருகே இன்று நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு...

Read moreDetails

கொடைக்கானலில்உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க கேரள மாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கேரளா மாநில...

Read moreDetails

தாம்பரம்அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம்

தாம்பரம் அருகே தபால் நிலையம் மட்டுமல்லாது, கடை மற்றும் வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கத்தில், தபால் நிலையம்...

Read moreDetails

கரூர்41 பேர் ப*லி – சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தமிழக காவல்...

Read moreDetails

எந்த கொம்பனாலும் இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது – முதல்வர் ஸ்டாலின்

இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது என, முதல்வர்...

Read moreDetails

யாரா அந்த பையன்… நான் தான் அந்த பையன்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டி நகரை சேர்ந்த மகேஸ்வரியை கொலை செய்த - சசிகுமார் அங்கிருந்து தப்பி வேலங்குடி அருகே உள்ள கண்மாயில் குளித்துவிட்டு, அருகே தோட்டத்தில்...

Read moreDetails

குழந்தைகளுக்கு இப்படியோரு விழிப்புணர்வா..?

கோவையில் நடைபெற்ற மலர்கள் தின விழா-பல்வேறு மலர்கள் வடிவில் ஆடை அணிந்து இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி மழலை குழந்தைகள் விழிப்புணர்வு.. குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு...

Read moreDetails
Page 21 of 22 1 20 21 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News