Tamil Nadu

அரசு பாய்மர படகு பயிற்சி மையம் திறப்பு – தொடங்கிவைத்தார் துணை முதல்வர் உதயநிதி

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே, தனியார் நிறுவனங்கள் பாய்மர படகு பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசு மற்றும்...

Read moreDetails

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் திடீர் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்...

Read moreDetails

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு – முடங்குமா அரசு இயந்திரம்?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர், ஜனவரி 6-ஆம் தேதி முதல், காலவரறையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள சூழலில், டிசம்பர் 22-ந்தேதி அமைச்சர்கள் நடத்தும்...

Read moreDetails

கழித்துக் கட்டப்பட்ட வாக்காளர்கள் – சென்னை தான் முதலிடம்

16 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குமர குருபரன் வெளியிட்டார்.அதன்படி, எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பாக...

Read moreDetails

ராணுவ வீரரை ஏமாற்றிய கும்பல் – தொக்காக தூக்கிய போலீஸ்

மதுரையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரை, டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக கூறி, 60 லட்சம் ரூபாய் பணம் பறித்த கும்பலை, போலீஸாரை கைது செய்திருக்கின்றனர். மதுரையை சேர்ந்த ஓய்வு...

Read moreDetails

திமுக கூட்டணி சார்பில் போராட்டம் அறிவிப்பு – ஏன் எதற்கு?

"கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு" என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என, சட்டத்தை திருத்தியும் - நூறு நாள் வேலையையே இனி...

Read moreDetails

தற்கொலை செய்துகொண்ட முருக பக்தர் குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுங்கள் – நைனார்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ண சந்திரன் உடலுக்கு, பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நேரில் அஞ்சலி செலுத்தி,...

Read moreDetails

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Maanadu

தவெக தலைவர் விஜய் வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

இலங்கைத் தமிழர் கட்சியினர் முதல்வரை சந்தித்தது ஏன்?

இலங்கை அரசு ஏற்படுத்த உள்ள புதிய அரசமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறையை இணைக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் அந்நாட்டின் தமிழ்...

Read moreDetails

ஜி.கே.மணிய கட்சியை விட்டு நீக்கினால் என்ன? – ஆப்பு வைத்த அன்புமணி

கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதால், பாமக-விலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கக்கோரி, ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி...

Read moreDetails
Page 4 of 22 1 3 4 5 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News