Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

சமணர்கள் தங்களின் உயிர் கொல்லாமை கொள்கையால் இருட்டும் முன்பே இரவு உணவை சாப்பிடும் வழக்கம் உடையவர்கள். சமணர்கள் இரவில் தீபம் ஏற்றுவர் என்ற கருத்து தவறானது என,...

Read moreDetails

கேரளாவில் மீண்டும் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் – பொது மக்கள் அச்சம்

கேரள மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வயநாடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவியதையடுத்து பன்றி பண்ணைகளில் வளர்ப்பு பன்றிகள் அழிக்கப்பட்டதுடன் நோய் கட்டுப்படுத்தும் பணிகள்...

Read moreDetails

எத்தனை முறை குட்டினாலும் திருந்தாத ஒன்றிய அரசு – முதல்வர் ஸ்டாலின் சாடல்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து, மத்திய அமைப்புகளை பிஜேபி அரசு தவறாகப் பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார், நேஷனல்...

Read moreDetails

மார்கழி பிறப்பையொட்டி கோயில்களில் அலைமோதிய கூட்டம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அதிகாலை 3 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும்...

Read moreDetails

சென்னையில் குடிமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சண்முகம் தலைமையில் கோஷம்

சென்னையில் குடிமனை பட்டா இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். குடிமனை...

Read moreDetails

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 10 சதவீதம் பேர் நீக்கம்

புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவுற்ற நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை, தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே இடம்பெற்றிருந்தவர்களில், 10 சதவீதம் பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து...

Read moreDetails

100 நாள் வேலைத்திட்டத்திலிருந்து காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு

வறுமை ஒழிப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே, மத்திய அரசு முடக்க பார்ப்பதாக, அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். விவசாயப் பருவத்தில்...

Read moreDetails

கூட்டணி குறித்து பிப்ரவரியில் அறிவிப்பேன் – டிடிவி தினகரன்

யாருடன் கூட்டணி என்பது குறித்து, பிப்ரவரி மாதம் முடிவு எடுக்கப்படும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி...

Read moreDetails

நீர் மட்டத்தை கண்காணிக்க முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு

தமிழக கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில், துணைக் கண்காணிப்பு குழுவினர், தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை கண்காணிக்க, தேசிய...

Read moreDetails

தலைவர் விஜய் கூட்ட ஏற்பாடுகளை முழுமையாக முடித்துள்ளேன் – செங்கோட்டையன் தகவல்

ஈரோட்டில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வரும் 18ம் தேதி...

Read moreDetails
Page 6 of 22 1 5 6 7 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News