Uncategorized

போலியானவர்களை நாடி ஏமாறாதீர்கள் – ஹஜ் குழு அறிவிப்பு

ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் பதிவு செய்து முடித்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில்...

Read moreDetails

தீபத்தூணில் விளக்கேற்றக் கோரி திருப்பரங்குன்ற மக்கள் நூதன போராட்டம்

திருப்பரங்குன்றம் மலைமீது தீபத்தூணில் விளக்கேற்ற வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மலை தீபம் ஏற்றிய மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூரில்...

Read moreDetails

காணொளியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் – எவையெவை?

காவல்துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும், சிறைகள்...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு – பாதுகாப்பும் அதிகரிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். புதுச்சேரி மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர்...

Read moreDetails

விண்ணில் பறக்க தயார் நிலையில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, வரும் 24-ம் தேதி எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல்...

Read moreDetails

ராணுவ வீரரை ஏமாற்றிய கும்பல் – தொக்காக தூக்கிய போலீஸ்

மதுரையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரை, டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக கூறி, 60 லட்சம் ரூபாய் பணம் பறித்த கும்பலை, போலீஸாரை கைது செய்திருக்கின்றனர். மதுரையை சேர்ந்த ஓய்வு...

Read moreDetails

திறக்கப்பட்ட வைகை அணை – மதுரை தேனி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மதுரை, தேனி ஆகிய மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது....

Read moreDetails

கனமழையால் வெள்ளப்பெருக்கு – கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

தேனி அருகே உள்ள கும்பக்கரை அருவியில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 5-வது நாளாக பொதுமக்கள், அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மேற்கு தொடர்ச்சி...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தை வைத்து கலவரத்தை தூண்ட முயற்சி – சுபவீ குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றத்தை வைத்து கலவரத்தை தூண்ட பிஜேபி முயற்சிப்பதாக, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். நீதிபதி சுவாமிநாதன் பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் திராவிடர்...

Read moreDetails

கொல்லத்தில் திடீர் நிலச்சரிவு – பள்ளி வாகனம் சிக்கியதால் பெரும்பீதி

கேரள மாநிலம் கொல்லம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் பள்ளி வாகனம் உட்பட 3 வாகனங்கள் சிக்கின. கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல்...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News