Latest Post

இன்று முதல் கணக்கெடுப்பு – பாதிப்பு இருந்தால், நிவாரணம் வழங்கப்படும்

தமிழகத்தில் டிட்வா புயல் எதிரொலியால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து அதிகாரிகள் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர். டிட்வா புயல் எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில், பரவலாக...

Read moreDetails

செங்கோட்டையன் ஒரு துரோகி – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

செங்கோட்டையன் கட்சிக்கு உள்ளே இருந்துகொண்டு, துரோகம் செய்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக, எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும்,...

Read moreDetails

சிவகங்கை பேருந்து விபத்தில் 11 பேர் பலி – இறந்தவர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதல்வர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில், 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,...

Read moreDetails

டிட்வாவை ஒரு கை பார்ப்போம் – ஆபத்தை உணராமல் கடற்கரையில் மக்கள் கூட்டம்

டிட்வா புயலை முன்னிட்டு மக்கள் கடற்கரைகள் அருகில் செல்லவேண்டாம் என்ற காவல்துறை எச்சரிக்கையையும் மீறி பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் ஏராளமானோர் குவிந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக...

Read moreDetails

டிட்வா புயல் நிலவரம் – மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் KKSSR

டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாக, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். டிட்வா புயல் எதிரொலியாக, டெல்டா...

Read moreDetails
Page 37 of 66 1 36 37 38 66

Recommended

Most Popular