Tag: ditwah cyclone affect

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி இன்று ஆய்வு நடத்தினார். டிட்வா புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் வட கிழக்கு ...

Read moreDetails

ஹெக்டருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு – பேரிடர் தனிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு

புயல் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு – நிவாரணம் கேட்கும் விவசாயிகள்

டிட்வா புயலால் பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில், சுமார் 2 லட்சம் ஏக்கரில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு ...

Read moreDetails

டெல்டா மாவடங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

புயல் மழையால் டெல்டா மாவடங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து, தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இலங்கை அருகே உருவான டிட்வா ...

Read moreDetails

சாப்பாடு கூட கிடைக்கவில்லை – இலங்கையிலிருந்து திரும்பிய தமிழர்கள் வேதனை

மின்சாரம், உணவு, இணைய வசதிகள் எதுவும் இன்றி பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக இலங்கையில் டிட்வா புயலில் சிக்கி சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். டிட்வா புயல் ...

Read moreDetails

டிட்வாவை ஒரு கை பார்ப்போம் – ஆபத்தை உணராமல் கடற்கரையில் மக்கள் கூட்டம்

டிட்வா புயலை முன்னிட்டு மக்கள் கடற்கரைகள் அருகில் செல்லவேண்டாம் என்ற காவல்துறை எச்சரிக்கையையும் மீறி பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் ஏராளமானோர் குவிந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக ...

Read moreDetails

டிட்வா புயல் நிலவரம் – மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் KKSSR

டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாக, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். டிட்வா புயல் எதிரொலியாக, டெல்டா ...

Read moreDetails

இலங்கைக்கு தமிழ்நாடு உதவிக்கரம் நீட்டும் – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க, தமிழ்நாடு தயாராக உள்ளது என, முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிட்வா ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News