Tag: rain affected paddy

விவசாயிகளுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் நிவாரணம் – அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்குப் பருவமழை காரணமாக நீரில் ...

Read moreDetails

ஹெக்டருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு – பேரிடர் தனிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு

புயல் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு – நிவாரணம் கேட்கும் விவசாயிகள்

டிட்வா புயலால் பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில், சுமார் 2 லட்சம் ஏக்கரில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு ...

Read moreDetails

இன்று முதல் கணக்கெடுப்பு – பாதிப்பு இருந்தால், நிவாரணம் வழங்கப்படும்

தமிழகத்தில் டிட்வா புயல் எதிரொலியால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து அதிகாரிகள் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர். டிட்வா புயல் எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில், பரவலாக ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News