• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Tamil Nadu

அஜித் குமார் மரண வழக்கு.. அறிக்கை வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரை கிளை

by digital team
November 6, 2025
in Tamil Nadu
0
அஜித் குமார் மரண வழக்கு.. அறிக்கை வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரை கிளை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு விசாரணையை
மத்திய தடை அறிவியல் ஆய்வு அறிக்கையை மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமாரின் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக மதுரை அமர்வில் பல வழக்குகள் தாக்கலாகின. அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் மீதுக் கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜித் குமாரின்: குடும்பத்தினரிடம் பேரம் பேசிய அரசியல் பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அமர்வில் வழக்கறிஞர் மாரீஸ் குமார், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்ளிட்ட பலர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

RelatedPosts

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டம்

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டம்

December 2, 2025
பொம்மை வண்டி போல், மினி டெம்போ சுவற்றில் மோதி விபத்து

பொம்மை வண்டி போல், மினி டெம்போ சுவற்றில் மோதி விபத்து

December 27, 2025
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு ஒத்துழைத்து தர வேண்டும் – எல்.முருகன்

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு ஒத்துழைத்து தர வேண்டும் – எல்.முருகன்

November 18, 2025
போட்ஸ்வானாவில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு

போட்ஸ்வானாவில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு

November 12, 2025

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்ப வழக்கறிஞர், ஹைதராபாத்தில் இருந்து மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைத்துள்ளது. ஆனால், டெல்லிக்கு அனுப்பப்பட்ட மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைக்கவில்லை. எனவே கால அவகாசம் வழங்க வேண்டும் என முறையிட்டனர்.

அப்பொழுது மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் தரப்பில், இரண்டு வழக்குகளிலும் இறுதி குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், தற்பொழுது வரை தாக்கல் செய்யவில்லை. எனவே, கால அவகாசம் கேட்பது ஏற்புடையதல்ல என வாதிட்டனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள்,ஏற்கனவே ஆறு வாரம் கால அவகாசம் வழங்கியிருந்தோம். மேலும் அவகாசம் கேட்பது ஏற்புடையது அல்ல. எனவே, வழக்கு தொடர்பாக, செல்போன் பொருட்களை ஆய்வு செய்ய டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வக ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைக்கவில்லை.

எனவே, இந்த வழக்கு தொடர்பான செல்போன் அறிக்கையை டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகம் ,3 வாரத்தில் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்
ஆய்வக அறிக்கை வழங்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 27/11/ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

Tags: MadappuramSivagangaiTamil Nadu custodial death
ShareTweetSend
Previous Post

திட்டமிட்டே 41 பேரை பலி கொடுத்தவர் விஜய் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

Next Post

கரூர் சம்பவம்.. ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ முன்பு ஆஜர்

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!
Chennai

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Chennai

101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025
அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்
Tamil Nadu

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்

December 27, 2025
Next Post
கரூர் சம்பவம்.. ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ முன்பு ஆஜர்

கரூர் சம்பவம்.. ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ முன்பு ஆஜர்

Today Headlines | தலைப்புச் செய்திகள் -07 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -07 November 2025 |Maanadu

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் தக்கவைப்பு

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் தக்கவைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

December 2, 2025
எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.