digital team

digital team

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வேதனை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வேதனை

தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி மோசுமி பத்தாச்சார்யா குறித்து, ஒரு வழக்கின் மனுதாரரும், இரண்டு வழக்கறிஞர்களும் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...

மூத்த குடிமக்களுக்கு சிறப்பு செய்யும் திட்டம்

மூத்த குடிமக்களுக்கு சிறப்பு செய்யும் திட்டம்

70 வயதான மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி சென்னையில் இன்று தொடங்கிவைத்தார். இந்து...

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா..?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா..?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை, மாலை என இருவேளையும் அதிகரித்து, சவரன் மீண்டும் 92 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலையில்,...

ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது – ஆம்னி பேருந்து சங்கங்கள்

ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது – ஆம்னி பேருந்து சங்கங்கள்

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமார் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத்துறை சிறைப்பிடித்து 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால்...

புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை..!

புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை..!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழா சோமரசம்பேட்டை அருகே இன்று நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு...

Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Maanadu

ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன், என காங்கிரஸ் எம்பி ராகுல்...

மருத்துவ கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலி*யல் தொல்லை

மருத்துவ கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலி*யல் தொல்லை

புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் பிம்ஸ் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மருத்துவமனையில் பயிற்சிக்காக செல்லும்போது, அங்கு...

கொடைக்கானலில்உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை

கொடைக்கானலில்உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க கேரள மாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கேரளா மாநில...

தாம்பரம்அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம்

தாம்பரம்அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம்

தாம்பரம் அருகே தபால் நிலையம் மட்டுமல்லாது, கடை மற்றும் வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கத்தில், தபால் நிலையம்...

கரூர்41 பேர் ப*லி – சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்41 பேர் ப*லி – சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தமிழக காவல்...

Page 31 of 33 1 30 31 32 33
  • Trending
  • Comments
  • Latest

Recent News