மோடிக்கு உயரிய விருதுகள் – உலக அரங்கில் தலைநிமிர்ந்த இந்தியா

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, இரண்டு நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-ஓமன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய...

Read moreDetails

இஸ்ரேல் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

இஸ்ரேல் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினர். இதுதொடர்பாக எக்ஸ்...

Read moreDetails

கேரளாவில் மீண்டும் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் – பொது மக்கள் அச்சம்

கேரள மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வயநாடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவியதையடுத்து பன்றி பண்ணைகளில் வளர்ப்பு பன்றிகள் அழிக்கப்பட்டதுடன் நோய் கட்டுப்படுத்தும் பணிகள்...

Read moreDetails

அரசுமுறை பயணமாக ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். ஜோர்டான்...

Read moreDetails

வல்லபாய் படேல் நினைவு தினம் – மோடி மரியாதை

வலிமையான தேசத்தை உருவாக்கிய வல்லபாய் படேலின் ஈடுஇணையற்ற பங்களிப்பை, இந்தியா என்றென்றும் மறக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார்...

Read moreDetails

50% வரிக்கு எதிராக தீர்மானம் – அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக...

Read moreDetails

என் சவாலுக்கு என்ன பதில் – அமித்ஷாவை பார்த்து கேட்ட ராகுல்

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின்போது, தாம் தெரிவித்த வாக்கு திருட்டு தொடர்பான சவாலுக்கு அமித்ஷா நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, அவர் மிகுந்த நெருக்கடிக்கு...

Read moreDetails

S I R தொடர்பான மனுக்களை இனி ஏற்க வேண்டாம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தும் தொடர்பாக நடுமுழுவதிலும் இருந்து ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் குவிந்துள்ளன, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,எஸ்.ஐ.ஆர் தொடர்பாக, இனி எந்த...

Read moreDetails

அமித்ஷாவுக்கு சவால் விட்ட ராகுல் – அனல் பரந்த விவாதம்

வாக்குத் திருட்டு குறித்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விவாதம் நடத்த தயாரா என்று, மக்களவையில் அமித்ஷாவுக்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்தார். மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம்,...

Read moreDetails

ஏராளமானோர் சபரிமலைக்கு சென்றிருப்பதால் SIR பணிகளை நீட்டிக்க வேண்டும் – தமிழக அரசு வாதம்

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்றும் தொடர்ந்தது. எஸ்ஐஆர் நடைமுறைப்படி,...

Read moreDetails
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News