ஏப்ரலுக்குள் வழக்கறிஞர் தேர்தலை முடிக்க உத்தரவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்டு. புதிய நிர்வாகிகள் 2019-ல் பதவியேற்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த வேண்டும்...

Read moreDetails

டெல்லி.. கார் வெடிப்பு வழக்கு, நீதிமன்றம் அனுமதி

டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜசீர் பிலால் வானியை 10 நாள் தேசிய புலனாய்வு அமைப்புக் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது....

Read moreDetails

பிகாரில் நல்லாட்சி சமூக நீதி வென்றுள்ளது – பிரதமர் மோடி

தேர்தல் வெற்றி குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்ததற்காக நன்றி என்று கூறியுள்ளார்.தேர்தல் வெற்றி, மக்களுக்கு...

Read moreDetails

பீகார் தேர்தல் – NDA-வுக்கு கூடும் பலம் – பதவியேற்பு எப்போது?

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.அந்த கூட்டணி, ஆட்சியை தக்க வைக்க உள்ளதால் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails

பீகார் சட்டமன்ற தேர்தல் – மீண்டும் ஆட்சியமைக்கிறது NDA கூட்டணி

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 190 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எனவே...

Read moreDetails

இந்தியாவை சீண்ட நினைக்க முடியாத அளவு தண்டனை – கர்ஜித்த அமித் ஷா

டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனை, இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என மத்திய உள்துறை...

Read moreDetails

டெல்லி.. தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6-ம் தேதியும் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருந்தது...

Read moreDetails

வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்

பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பீகாரி மாநில சட்டப்பேரவைக்கு கடந்த...

Read moreDetails

காரை ஓட்டிவந்தது உமர் நபி தான்-டிஎன்ஏ-ல் உறுதி

டெல்லி செங்கோட்டை அருகே ஹூண்டாய் ஐ-20 காரை ஓட்டி வந்தது, டாக்டர் உமர் உன் நபி-தான் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மொத்தம் 4 நகரங்களில்...

Read moreDetails

கனடா அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

அரசு முறைப் பயணமாக கனடா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்து பேசினார். ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ்,...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News