Tamil Nadu

குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு – குளிக்கத் தடை

குற்றாலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு...

Read moreDetails

விளையாட்டுத்துறையை மெருகேற்றும் மையங்களை திறந்தார் உதயநிதி

சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் ஹோம் ஆப் செஸ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டித் திறந்துவைத்தார். அங்கிருந்து இளம்...

Read moreDetails

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24-ஆம்...

Read moreDetails

ரவுடிகள் அட்டகாசம்.. எடப்பாடி கண்டனம்

தலைநகர் சென்னையில் இரண்டு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், திமுக ஆட்சியில் ரவுடிகளின் ராஜ்யமாக சென்னை மாறிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...

Read moreDetails

ஐயப்ப பக்தார்களுக்கு எச்சரிக்கை – அமைச்சர் மா.சுப்ரமணியன்

கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள மூளையை திண்னும் அமீபா நோயால், ஐயப்ப பக்தர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்...

Read moreDetails

ஏப்ரலுக்குள் வழக்கறிஞர் தேர்தலை முடிக்க உத்தரவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்டு. புதிய நிர்வாகிகள் 2019-ல் பதவியேற்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த வேண்டும்...

Read moreDetails

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை

தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கையை ஒட்டி நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் அங்கேயே நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்....

Read moreDetails

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு ஒத்துழைத்து தர வேண்டும் – எல்.முருகன்

போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறும் திமுக அதனை சரிசெய்ய எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு ஒத்துழைத்து தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில்...

Read moreDetails

பிஜேபி, தேர்தல் ஆணையத்தின் கூட்டுசதி எஸ்.ஐ.ஆர்

தேர்தல் ஆணையமும், பிஜேபி-யும் கூட்டாக சேர்ந்து கொண்டுவந்துள்ள சதி திட்டம்தான் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...

Read moreDetails

பிஜேபி-யிலிருந்து ஆர்.கே.சிங் நீக்கம்

முன்னாள் அமைச்சர் ஆர்.கே.சிங், பிஜேபி-யிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அதானி நிறுவனத்துடன் பீகார் அரசு போட்ட மின்சார ஒப்பந்தத்தில் 62 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, முன்னாள்...

Read moreDetails
Page 18 of 22 1 17 18 19 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News