Tamil Nadu

கரூர் சம்பவம்.. ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ முன்பு ஆஜர்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி...

Read moreDetails

அஜித் குமார் மரண வழக்கு.. அறிக்கை வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரை கிளை

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு விசாரணையைமத்திய தடை அறிவியல் ஆய்வு அறிக்கையை மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை...

Read moreDetails

திட்டமிட்டே 41 பேரை பலி கொடுத்தவர் விஜய் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ அலுவலர் பாரம்பரிய கட்டிடம் ஆனது ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அங்கு நடைபெற்ற...

Read moreDetails

தவெக-வின் முடிவு எங்கள் கூட்டணிக்கு பின்னடைவு? – பாஜக மாநில தலைவர்

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வருகை தந்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காரமடை அரங்கநாதர்...

Read moreDetails

திடீர் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் இன்று பிற்பகல் இரண்டரை மணிக்கு டெல்லியில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில்...

Read moreDetails

அதிமுக-வின் வாக்கு சரிந்து விட்டதா..? – தனியரசு

பிஜேபி-யின் கிளை அமைப்பாக அதிமுக மாறி விட்டதாகவும், செல்வாக்கு மிகுந்த மேற்கு மண்டலத்திலும் அதிமுக-வின் வாக்கு சரிந்து விட்டதாகவும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் நாட்டில் நடக்கின்ற அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இப்போது ஒரு கும்பலின் தலைமையாக...

Read moreDetails
Page 22 of 22 1 21 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News