Tamil Nadu

கட்டுப்பாடில்லாத கூட்டத்தால் பயனில்லை – விஜயை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி

திமுக மிகவும் கட்டுக்கோப்பான இயக்கம் என்பதற்கு திருவண்ணாமலையில் கூடிய இளைஞர் அணி நிர்வாகிகளே சாட்சி என்றும், கட்டுபாடு இல்லாத ஒரு கோடி இளைஞர்களை திரட்டினாலும் அதனால் எந்தப்...

Read moreDetails

மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்தார் நைனார் நாகேந்திரன்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க...

Read moreDetails

விளக்குத் தூணில் விளக்கு ஏற்ற வலியுறுத்தல் – உண்ணாவிரதம் கடையடைப்பு

திருப்பரங்குன்றம் மலை மீது தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, ஊர்மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகள் தங்கள் கடைகளில் அகல் விளக்கு ஏற்றி...

Read moreDetails

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசு – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்ய பிரதமர்...

Read moreDetails

பொருளாதாரத்தில் முன்னிலை எனும் முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி?

தமிழ்நாடு 16 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பது ஏன் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி...

Read moreDetails

திறக்கப்பட்ட வைகை அணை – மதுரை தேனி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மதுரை, தேனி ஆகிய மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது....

Read moreDetails

2031-ல் முற்றிலும் முதலிடம் – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

இந்தியாவில், தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை 2031-ல் உருவாக்கிக் காட்டுவேன் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்...

Read moreDetails

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயரும் – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் உரிமைத் தொகை விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....

Read moreDetails

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு-டிச.15-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம்...

Read moreDetails

பாரதி பறை பண்பாட்டு மையம் திறப்பு நிகழ்வில் – பறை அடித்து அசத்திய ஆளுநர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, "பாரதி பறை பண்பாட்டு" மையத்தை, தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் வேலு ஆசான். பறை இசையை உலகம்...

Read moreDetails
Page 7 of 22 1 6 7 8 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News