பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலை கூடாது – பிரதமர் மோடி உறுதி

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக, உலக நாடுகள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது என்றும், ஒற்றுமையுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி-20 நாடுகளின்...

Read moreDetails

ஜப்பானில் அணுமின் நிலையம் மீண்டும் தொடக்கம்

சுனாமியில் சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தை, மீண்டும் இயக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது.ஜப்பானின் நிகாட்டா மாகாணம் புகுஷிமா நகரில், உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2011-ஆம்...

Read moreDetails

பிரேசில் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து

பிரேசில் நாட்டின் பெலேம் நகரில் நடைபெற்ற, காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 21 பேர் காயமடைந்தனர்.ஐக்கிய நாடுகள் அவையின், காலநிலை மாற்ற...

Read moreDetails

கொல்கத்தாவில் நில அதிர்வால், கட்டிங்கள் குலுங்கின – மக்கள் பீதியால் தெருவில் தஞ்சம்

வங்க தேசத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து, கொல்கத்தாவில் இன்று நில அதிர்வு ஏற்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர்.வங்காள தேச தலைநகர் டாக்கா அருகே இன்று காலை...

Read moreDetails

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் மெக்சிகோ அழகி

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில், மெக்சிகோ அழகி முதல் பரிசை தட்டிச் சென்றார். மிஸ் யுனிவர்ஸ் என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும், வருடாந்திர...

Read moreDetails

ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நியூயார்க் நகர மேயரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நாளை அதிபரை சந்திக்க உள்ளார். இந்திய...

Read moreDetails

ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நியூயார்க் நகர மேயரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நாளை அதிபரை சந்திக்க உள்ளார். இந்திய...

Read moreDetails

கையெழுத்திட்டார் டிரம்ப் – அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது

அமெரிக்க நிதி மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து இட்டதால், 43 நாட்கள் அரசாங்க முடக்கம் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக மசோதாவை...

Read moreDetails

ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து

துருக்கி ராணுவ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். துருக்கி ராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டது....

Read moreDetails

இந்திய மக்களுக்கு நன்றி – வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

தனக்கு பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர்...

Read moreDetails
Page 3 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News