Tag: heavy rain

தொடர் கனமழை, வியாழன் அன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை , திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த டிட்வா புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக ...

Read moreDetails

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி இன்று ஆய்வு நடத்தினார். டிட்வா புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் வட கிழக்கு ...

Read moreDetails

டிட்வாவை ஒரு கை பார்ப்போம் – ஆபத்தை உணராமல் கடற்கரையில் மக்கள் கூட்டம்

டிட்வா புயலை முன்னிட்டு மக்கள் கடற்கரைகள் அருகில் செல்லவேண்டாம் என்ற காவல்துறை எச்சரிக்கையையும் மீறி பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் ஏராளமானோர் குவிந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக ...

Read moreDetails

டிட்வா புயல் நிலவரம் – மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் KKSSR

டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாக, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். டிட்வா புயல் எதிரொலியாக, டெல்டா ...

Read moreDetails

பூண்டி நீர் வெளியேற்றம் – 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்திற்கு, மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ...

Read moreDetails

குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் வெள்ளப்பெருக்கு – டூரிஸ்ட்டுகள் குளிக்கத் தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.குற்றாலம் மெயின் அருவியில், தூண்டில் வளைவையும் தாண்டி தண்ணீர் விழுவதால், அங்கு பொது ...

Read moreDetails

மழை வரப்போகுது மக்களே – வானிலை மையம் தகவல்

அந்தமான் அருகே நாளை மறுநாள் உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஒருவாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ...

Read moreDetails

குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு – குளிக்கத் தடை

குற்றாலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ...

Read moreDetails

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை

தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கையை ஒட்டி நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் அங்கேயே நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News